தமிழ் கூடல்
Monday, December 14, 2009
விழி(ழு) நீர்?:
விழி
(
ழு
)
நீர்
?:
-----------
வழியின்றி
வழிகிறது
அதன்
வழியில்
...
விண்ணில் இருந்து
மண்ணில் விழும் மழைத் துளி...!!!
உதிரிப் பூக்கள்
வார்த்தைகள்:
-----------------
உதிர்பவை அனைத்தும்
முதிர்ந்தவையாக இருக்கட்டும்...
முதிர்வன மட்டும்
உதிரட்டும்...
குறள்:
-------
சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் என்மை அறிந்து
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)