Monday, December 14, 2009

விழி(ழு) நீர்?:


விழி(ழு) நீர்?:
-----------
வழியின்றி
வழிகிறது அதன்
வழியில்...
விண்ணில் இருந்து
மண்ணில் விழும் மழைத் துளி...!!!

உதிரிப் பூக்கள்

வார்த்தைகள்:
-----------------
உதிர்பவை அனைத்தும்
முதிர்ந்தவையாக இருக்கட்டும்...
முதிர்வன மட்டும்
உதிரட்டும்...

குறள்:
-------
சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் என்மை அறிந்து