Tuesday, March 17, 2009

மடை வெள்ளத்தினும் பெரிய துளி

மடை திறந்த
வெள்ளத்தை விட
வேகம் அதிகம் உண்டு...
ஊடல் முடிந்து
கூடல் தொடரும் போது,
காதலன் நெஞ்சில் சாய்ந்து அழும்
காதலியின் கண்ணீர் துளி-க்கு